எமது ஊரில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
அன்புடன் அழைப்பது..............
கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை.
நாட்டில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் பல, அவற்றில் சரியானவை சில சரியானவையாக ஏற்றுக்கொள்ளப்படுபவை பல. அதைகைய நிகழ்வுகளை குறித்த எனது எண்ணக் கருத்துக்களை வெளியிடவே இப்புதிய வலைப்பூ.
ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (13.01.2025) பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ள...